thas kavithaikal
எனது கவிதைகள்.
புதன், 30 டிசம்பர், 2009
கவிதை
இதயத்தின் சாளரம்
இறக்கை கட்டி வரும்
எண்ணங்களின் ஊர்வலம்
காதலை கவலையை
கண்கவரும் இயற்கையை
சொல்லடுக்கி சோடித்து
சொப்பனம் போல் செய்துவிடும்
மெல்ல வருடும் இதயத்தை
சில கவிதை சீறியெழும்
ஆனாலும் கவிதை அழகு
அது சொல்லும் தமிழ் அழகு
வேலணையுர் தாஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக